மதுரை விமான நிலையத்திற்கு சர்வதேச அந்தஸ்து! - மத்திய அமைச்சரவை ஒப்புதல்மருத்துவக் கல்லூரிகளில் விளையாட்டுப் பிரிவு ஒதுக்கீடு அதிகரிப்பு: தமிழக அரசுஎல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

கூடுதல் கட்டணம் வசூல்: 3 ஆம்னி பேருந்துகள் பறிமுதல்

பயணிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலித்ததாக 3 ஆம்னி பேருந்துகளை வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் பறிமுதல் செய்துள்ளனர்.

News image
Updated On :20 அக்டோபர் 2017, 12:03 am

DIN

பயணிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலித்ததாக 3 ஆம்னி பேருந்துகளை வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் பறிமுதல் செய்துள்ளனர்.
 தீபாவளியையொட்டி பயணிகளின் கூட்டத்தைப் பயன்படுத்தி ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதைக் கண்காணிக்க கோவை வட்டாரப் போக்குவரத்துச் சரகம் சார்பில் அக்டோபர் 13 முதல் 19-ஆம் தேதி வரை தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வந்தது.
 அப்போது, நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட கூடுதல் கட்டணத்தை பயணிகளிடம் இருந்து  வசூலித்ததாக 3 தனியார் ஆம்னி பேருந்துகளை வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.