கோயில் அறங்காவலர் தேர்வுக் குழுவில் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி!திருமணம் குறித்து மனம் திறந்தார் சரா டெண்டுல்கர்! வருங்கால கணவர் யார்?பொறியியல் கலந்தாய்வு! துணைத்தோ்வு எழுதியோர், இதுவரை விண்ணப்பிக்காதோருக்கு மீண்டும் வாய்ப்பு!திருமணம் குறித்து மனம் திறந்தார் சரா டெண்டுல்கர்! வருங்கால கணவர் யார்?இலவச ரேஷன் அரிசியை நாம் ஒருமுறையாவது சமைத்து சாப்பிட்டிருப்போமா? ஆதவ் அர்ஜூனா கேள்விவாழைக்கு முட்டுக்கொடுத்தல் திட்டம்போல... எம்ஆர்கே பேச்சால் அவையில் சிரிப்பலை!தங்கம் விலை குறைவு: வெள்ளி விலை? -ஆக. 10 நிலவரம்! நெல், கரும்பு விவசாயிகளுக்கான ஊக்கத்தொகை உயர்வு! முதல்வர் விஜய் அறிவிப்பு! நாங்கள் 5 ஆண்டுகள் டென்ஷனாக இருந்தோம்; நீங்கள் எல்லாம் ரிலாக்ஸாக இருக்கிறீர்கள்! எம்ஆர்கே பன்னீர்செல்வம்தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்: பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்!
/

நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.  பலமான கூட்டணி அமைக்கும்

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் பா.ஜ.க.  பலமான கூட்டணி அமைத்து போட்டியிடும் என மத்திய கயிறு வாரியத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் கூறினார். 

Updated On :30 ஜனவரி 2024, 10:01 pm IST

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் பா.ஜ.க.  பலமான கூட்டணி அமைத்து போட்டியிடும் என மத்திய கயிறு வாரியத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் கூறினார். 
சூலூர் அருகே பாப்பம்பட்டியில் நடைபெற்ற சுதந்திர தின நிகழ்ச்சியில் இந்திய கயிறு வாரியத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் புதன்கிழமை பங்கேற்றார். அங்கு சாய்பாபா கோயிலுக்கு அடிக்கல் நட்டினார்.விழாவில் கயிறுவாரிய இயக்குநர் மோகன்மந்திராசலம் கலந்துகொண்டார்.  அதன்பின் செய்தியாளர்களிடம் சி.பி. ராதாகிருஷ்ணன் கூறியதாவது: 
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் பா.ஜ.க. பலமான கூட்டணி அமைத்து போட்டியிடும். மத்திய அரசு ஏழை மக்களுக்கு இலவச காஸ் இணைப்பு, இலவச மருத்துவக் காப்பீடு திட்டங்களை செயல்படுத்துகிறது.
தென்னை நாரை பயன்படுத்தி மதிப்புக்கூட்டும் பொருள்களை கயிறு வாரியம் செய்துவருகிறது. ரூ.2,535 கோடி அளவுக்கு கயிறு பொருள்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. 
அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்த ஏற்றுமதி இலக்கு ரூ.20 ஆயிரம் கோடியாக அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.