எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

நீதிமன்ற வளாகத்தில் சிறுத்தை நடமாட்டம்

வால்பாறை நீதிமன்ற வளாகத்தில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதால் சுற்றியுள்ள புதர்களை வெட்டும் பணி நடைபெற்று வருகிறது.

News image
Updated On :1 மார்ச் 2018, 1:50 am

DIN

வால்பாறை நீதிமன்ற வளாகத்தில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதால் சுற்றியுள்ள புதர்களை வெட்டும் பணி நடைபெற்று வருகிறது.
  வால்பாறை நகரப் பகுதிகளில் சமீபகாலமாக சிறுத்தைகளின் நடமாட்டம் காணப்படுகின்றன. நகர் பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவிலும் சிறுத்தையின் நடமாட்டம் பதிவாகியுள்ளது.
   இந்நிலையில்,  வால்பாறை புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள  நீதிமன்றம் வளாகத்தில் கடந்த  திங்கள்கிழமை இரவு மூன்று சிறுத்தைகள் நடமாடியதை  அப்பகுதி மக்கள் பார்த்து,  நீதிமன்ற ஊழியர்களிடம் தெரிவித்துள்ளனர்.
  இதனையடுத்து வனத் துறை  அறிவுறுத்தலின்படி, நீதிமன்றம் வளாகத்தில் இருக்கும் புதர்களை வெட்டி  அப்புறப்படுத்தும் பணி நடைபெற்று  வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.