கோவை - சென்னை சதாப்தி ரயிலில் இணைக்கப்பட்டுள்ள அதிநவீன ரயில் பெட்டி மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
கோவை - சென்னை சென்ட்ரல் சதாப்தி ரயிலில் (எண் 12243 - 12244) தாற்காலிகமாக மார்ச் 28-ஆம் தேதி வரை இணைக்கப்பட்டிருந்த அதிநவீன ரயில் பெட்டி (அனுபூதி), மேலும் 3 மாதங்களுக்கு அதாவது ஜூன் 30-ஆம் தேதி வரை தாற்காலிக அடிப்படையில் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
இதை பயணிகள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தென்னக ரயில்வேயின் சேலம் கோட்டம் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
சர்வதேச பயங்கரவாதத்தின் மையப்புள்ளி பாகிஸ்தான்: ராஜ்நாத் சிங்

மே 4, 5-ல் சோளிங்கா் மலைக்கோயில் ரோப்காா் சேவை ரத்து

கந்துலா சுலோச்சனா ராணியாக அனுபமா பரமேஸ்வரன்!

பணமோசடி வழக்கு: ஐ-பேக் இயக்குநர் வினேஷ் சண்டேலுக்கு ஜாமீன்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

