வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

ஆதரவற்ற குழந்தை மீட்பு

கோவையில் பிறந்து 20 நாள்களே ஆன ஆதரவற்ற குழந்தைக்கு அரசு மருத்துவமனையில் திங்கள்கிழமை சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

Updated On :14 மே 2018, 10:24 pm

கோவையில் பிறந்து 20 நாள்களே ஆன ஆதரவற்ற குழந்தைக்கு அரசு மருத்துவமனையில் திங்கள்கிழமை சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அரசுத் தொட்டில் குழந்தைத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதையடுத்து, பிறந்து 20 நாள்களே ஆன ஆண் குழந்தையை பெற்றோர் அங்குள்ள தொட்டிலில் விட்டுச் சென்றனர்.
அந்தக் குழந்தையை மீட்ட மாவட்டக் குழந்தைகள் பாதுகாப்பு அலகு அதிகாரிகள் கோவை அரசு மருத்துவமனையில் ஒப்படைத்தனர். அங்கு பச்சிளங்குழந்தைகளுக்கான அவசர சிகிச்சைப் பிரிவில் அந்தக் குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.