வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

பாரதியார் பல்கலை. துறைத் தலைவர் மீது நடவடிக்கை கோரி மனு

கோவை பாரதியார் பல்கலைக்கழகத் துறைத் தலைவர் மீது முன்னாள் மாணவி அளித்த புகாரின் பேரில் உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி

Updated On :14 மே 2018, 10:22 pm

கோவை பாரதியார் பல்கலைக்கழகத் துறைத் தலைவர் மீது முன்னாள் மாணவி அளித்த புகாரின் பேரில் உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திய மாணவர் சங்கம் சார்பில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளிக்கப்பட்டது.
இதுகுறித்து, இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் கேப்டன் பிரபாகரன் திங்கள்கிழமை அளித்துள்ள மனு விவரம்:
கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் கேரள மாநிலத்தைச் சேர்ந்த மாணவி ஹரிதா செக்குண்ணி, உளவியல் துறைத் தலைவர் தவறான வார்த்தைகளால் திட்டுவதாக வடவள்ளி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்தப் புகாரின் பேரில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.