மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

குடியிருப்புகள் அருகே சட்ட விரோத மது விற்பனை: பொது மக்கள் புகார்

சூலுர் அருகே உள்ள காங்கேயம்பாளையம் பகுதியில் உள்ள குடியிருப்புகளின் அருகில் சட்ட விரோதமாக மது விற்பனை நடைபெறுவதாக அப்பகுதி மக்கள்

Updated On :12 நவம்பர் 2018, 10:17 pm


சூலுர் அருகே உள்ள காங்கேயம்பாளையம் பகுதியில் உள்ள குடியிருப்புகளின் அருகில் சட்ட விரோதமாக மது விற்பனை நடைபெறுவதாக அப்பகுதி மக்கள் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர்.
சூலூர் அருகே உள்ளது காங்கேயம்பாளையம் கிராமம். இக்கிராமத்தில் ஆதிதிராவிடர் குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதியில் 500க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்நிலையில், இப்பகுதியில் சிலர் சட்டவிரோதமாக மது விற்பனை செய்வதாகவும், அதனால் பள்ளி செல்லும் குழந்தைகள் மற்றும் அப்பகுதி பெண்கள் பாதிக்கப்படுவதாகவும் 20க்கும் மேற்பட்ட பெண்கள் சூலூர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். மனுவின் மீது உடனடியாக உரிய நடவடிக்கை எடுப்பதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.