அதிமுக அமைச்சர்களுக்கு எதிராகத் துண்டுப் பிரசுரம் விநியோகம் செய்ததாக திமுகவினர் 50 பேரை காவல் துறையினர் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
கோவை குறிச்சி நகராட்சி முன்னாள் தலைவர் பிரபாகரன் தலைமையிலான திமுகவினர் கோவை, சுந்தராபுரம் பகுதியில் அதிமுக அமைச்சர்களுக்கு எதிராகத் துண்டுப் பிரசுரம் விநியோகம் செய்தனர்.
இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற போத்தனூர் காவல் துறையினர் அவர்களைத் தடுத்து நிறுத்தினர்.
இதனால், காவல் துறையினருக்கும், திமுகவினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து திமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அதைத் தொடர்ந்து மறியலில் ஈடுபட்டதாக 22 பெண்கள் உள்பட 50 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இந்திய பங்குச் சந்தை ஏற்றத்துடன் வர்த்தகம்!

சமந்தாவின் மா இன்டி பங்காரம் படத்தின் முதல் பாடல்!

வீட்டின் பாதுகாப்பில் தொழில்நுட்பத்தின் பங்கு! அறிவது அவசியம்

எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின்
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

