ஆயுத பூஜை தொடர் விடுமுறையால் வால்பாறை பகுதியில் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துக் காணப்பட்டது.
கடந்த மே மாத கோடை விடுமுறைக்குப் பின்னர் தொடர்ந்து பெய்த பலத்த மழை காரணமாக வால்பாறைக்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைந்தது. குறிப்பாக வால்பாறை, கேரள மாநிலம், சாலக்குடிக்கு செல்லும் சாலை சீரமைக்கும் பணிக்காக சாலை மூடப்பட்டதால் கேரள மாநிலத்தைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளின் வருகை இன்றி வால்பாறை வெறிச்சோடியது.
இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்னர் சாலக்குடி சாலையில் வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டது. இதேபோல, ஆயுத பூஜை தொடர் விடுமுறை காரணமாகவும் தமிழகம், கேரளம், கர்நாடக மாநிலங்களைச் சேர்ந்த திரளான சுற்றுலாப் பயணிகள் வால்பாறைக்கு வந்து சென்றுள்ளனர். இதனால் நான்கு மாதங்களுக்குப் பின்னர் வால்பாறையில் உள்ளஅனைத்து தங்கும் விடுதிகளும் நிரம்பியுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை!

உண்மையில் பிரசாரங்கள் மக்களிடையே எடுபடுகிறதா? தவிப்பில் தவெக வேட்பாளர்கள்!

தொகுதி மறுசீரமைப்பு, மத்திய அரசின் பாரபட்சமான நடவடிக்கை: விஜய் கண்டனம்!
15 ஆண்டுகள் திருடர்கள் ஆட்சி! ராமருக்கு ஒருமுறை வாய்ப்பு கொடுங்கள்! பாஜக தலைவர்
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை

