கோவையில் 4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.
கோவை, வீரகேரளம், தென்றல் நகரைச் சேர்ந்தவர் எஸ்.மணிகண்டன் (26), இவர், கோவை விமான நிலையத்தில் பராமரிப்புப் பணி மேற்கொண்டுவரும் ஒப்பந்ததாரரிடம் பணியாற்றி வந்தார். இவர், தனது வீட்டின் அருகேயுள்ள 4 வயது சிறுமிக்கு கடந்த சனிக்கிழமை பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து அந்த சிறுமியின் பெற்றோர் வடவள்ளி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்தப் புகாரின்பேரில் மணிகண்டனைக் கைது செய்த போலீஸார் அவர் மீது போக்ஸோ சட்டத்தில் வழக்குப் பதிவு செய்தனர். இதனிடையே மணிகண்டனை ஞாயிற்றுக்கிழமை பெண் வீட்டார் பார்க்க வருவதாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த வழக்கு தற்போது பேரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு மாற்றப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தொழில்நுட்பம் இருக்க பயமேன்? வீட்டின் பாதுகாப்புக்கு சிறந்த யோசனைகள்!

ஈரானில் இஸ்ரேலுக்கு உளவு பார்த்த இருவருக்கு மரண தண்டனை!
வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்!

சீரியலில் இருந்து சினிமாவுக்குச் செல்லும் ரேஷ்மா முரளிதரன்!
வீடியோக்கள்

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு

