தமிழ்நாட்டின் எதிர்காலத்தை எழுதப்போகும் நாள்: முதல்வர் ஸ்டாலின்ஜனநாயகம் காப்போம்! ஜனநாயகன் விஜய் எக்ஸ் பதிவுதிருச்சூர் வெடிவிபத்து! பட்டாசுக்குத் தடை விதிப்பது நோக்கமல்ல: முன்னாள் நீதிபதிசட்டப்பேரவைத் தேர்தல்: தமிழ்நாடு, மேற்கு வங்கத்தில் ரூ. 1000 கோடி பறிமுதல்!பயங்கரவாதி மோடி! கார்கே பதிலளிக்க தேர்தல் ஆணையம் 24 மணிநேரம் கெடு!கள்ள ஓட்டுக்காக சூரத் - மேற்கு வங்கம் இடையே சிறப்பு ரயில்! பாஜக மீது திரிணமூல் புகார்!தாம்பரத்தில் போக்குவரத்து நெரிசல்: மாற்று சாலையைப் பயன்படுத்த அறிவுறுத்தல்!கியூட்-முதுகலை 2026 தேர்வு முடிவுகள் எப்போது? நாளை வாக்குப்பதிவு! சென்னையில் வெய்யில் சதமடிக்கலாம்! எச்சரிக்கை
/

லாரியில் இருந்து விழுந்த தொழிலாளி சாவு

சூலூர் அருகே லாரியில் பாரம் ஏற்றும்போது தவறி விழுந்து தொழிலாளி உயிரிழந்தார்.

Updated On :3 செப்டம்பர் 2018, 2:02 am

சூலூர் அருகே லாரியில் பாரம் ஏற்றும்போது தவறி விழுந்து தொழிலாளி உயிரிழந்தார்.
ஈரோடு மாவட்டம்,  சத்தியமங்கலம் கே.என் பாளையத்தைச் சேர்ந்த அனுமந்தன் மகன் ராமசாமி (57).  இவர் சூலூர் அருகே பட்டணம்புதூரில் உள்ள நூற்பாலையில் லாரியில் பாரம் ஏற்றும் பணியில் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டிருந்தார்.
அப்போது எதிர்பாராதவிதமாக லாரியின் மேலிருந்து கீழே விழுந்துள்ளார். இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து சூலூர் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.