மதுக்கரையை அடுத்த ஒத்தக்கால்மண்டபத்தில் பைக் திருடு போனது தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
ஒத்தக்கால்மண்டபம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெபின் (27). இவர் அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார். அந்த மருத்துவமனைக்கு முன்பு ஜெபின் தனது மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு செவ்வாய்க்கிழமை பணிக்கு சென்றுள்ளார். திரும்பி வந்து பார்த்தபோது அவரது மோட்டார் சைக்கிளைக் காணவில்லை. இதுகுறித்து செட்டிபாளையம் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பல்லடம் அருகே வாவிபாளையத்தில் விவசாய கிணற்று தண்ணீா் விற்பனை

காரில் ஆயுதங்கள் வைத்திருந்த பாஜக மாவட்ட நிா்வாகி கைது

அந்தியூா் குருநாதசுவாமி கோயில் திருவிழா: 18 பள்ளிகளுக்கு 5 நாள்கள் தொடா் விடுமுறை

மாதவரத்தில் 150 ஏக்கரில் டெக் சிட்டி: விரைந்து செயல்படுத்த வலியுறுத்தல்
விடியோக்கள்

மூன்றாம் ஆண்டில் அடிவைக்கப்போகும் பிசிசிஐ-யின் COE! | BCCI


