
போதையில் ரகளை: வாலிபர்கள் கைது
கோவை விமான நிலையம் அருகில் போதையில் பொதுமக்களிடம் ரகளையில் ஈடுபட்ட 2 வாலிபர்களை போலீஸார் கைது செய்தனர்.
கோவை விமான நிலையம் அருகில் போதையில் பொதுமக்களிடம் ரகளையில் ஈடுபட்ட 2 வாலிபர்களை போலீஸார் கைது செய்தனர்.
திருப்பூர் எஸ்.ஆர். நகரைச் சேர்ந்த மாரப்பசாமி மகன் மகேஷ் (23), திருப்பூர் நல்லம்பாளையத்தைச் சேர்ந்த தங்கவேல் மகன் ஹரி (24). இவர்கள் இருவரும் கோவை விமான நிலையம் அருகே கொடிசியா சந்திப்பில் செவ்வாய்க்கிழமை இரவு 2 மணியளவில் போதையில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் ரகளையில் ஈடுபட்டனர்.
இதையடுத்து பீளமேடு போலீஸார் இருவரையும் கைது செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





