நாடு முழுவதும் 736 அணைகள் ரூ. 10,211 கோடி செலவில் சீரமைப்புவெள்ளி இறக்குமதிக்கு மத்திய அரசு கடும் கட்டுப்பாடு3-ஆவது, 4-ஆவது குழந்தை பெற்றால் ஊக்கத் தொகை: ஆந்திர முதல்வா் அதிமுகவுக்கு அமைச்சா் பதவி வழங்குவது ஜனநாயக நெறிமுறைகளுக்கு எதிரானது: ரவிக்குமாா் எம்.பி.பயங்கரவாதத்தை தூண்டினால் புவியில் ஓா் அங்கமாக பாகிஸ்தான் இருக்காது! ராணுவ தலைமைத் தளபதிநாடாளுமன்ற நிலைக் குழுக்கள் ஆலோசனைக் கூட்டம்: 53% உறுப்பினா்கள் மட்டுமே பங்கேற்பு
/

தேசிய அறிவியல் தின கண்காட்சி

தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள ஜி.கே.டி

Updated On :24 ஜனவரி 2019, 2:24 am IST

தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள ஜி.கே.டி. மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கலை மற்றும் அறிவியல் கண்காட்சி புதன்கிழமை நடந்தது. 
பள்ளியின் நிர்வாகச் செயலர் பிரசன்னா ராதாகிருஷ்ணன் தலைமை வகித்து கண்காட்சியைத் தொடக்கி வைத்தார். முதல்வர் சித்ரா செளந்திரராஜன் முன்னிலை வகித்தார். 
கண்காட்சியில், வேளாண்மையில் இயற்கை விவசாய தொழு உரங்களின் பயன்பாடு, எரிவாயுவை எரிபொருளாக மாற்றி இருச்சக்கர வாகனங்களுக்கு பயன்படுத்தும் விதம், மீன் தொட்டிகளை பயன்படுத்தும் விதம் குறித்து காட்சிப்படுத்தியிருந்தனர். பலவித கைவினைப் பொருள்களோடு அறிவியல் தொடர்பான ஓவியங்களையும் கண்காட்சியில் மாணவ, மாணவியர் வைத்திருந்தனர். இதற்கான ஏற்பாடுகளை அறிவியல் பிரிவு ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.