பொள்ளாச்சி அருகே வட்டார போக்குவரத்து அலுவலக சோதனைச் சாவடியில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை
பொள்ளாச்சி அருகே தமிழக-கேரள எல்லை கோபாலபுரத்தில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலக சோதனைச் சாவடியில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் சோதனை நடத்தி ரூ. 50 ஆயிரத்து 200 கணக்கில் வராத பணத்தை கைப்பற்றினர்.











