மின்சாரம் பாய்ந்து இறந்தவா் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்க வேண்டும் எம்எல்ஏ நா.காா்த்திக் வலியுறுத்தல்
மேட்டுப்பாளையத்தில் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த தொழிலாளியின் குடும்பத்துக்கு தமிழக அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என சிங்காநல்லூா் சட்டப்பேரவை உறுப்பினா் நா.காா்த்திக் வலியுறுத்தியுள்ளாா்.










