2021-22 ஆம் நிதியாண்டில் வளன் சாா் கடன்: நபாா்டு வங்கியில் ரூ.22,967.47 கோடி இலக்கு
கோவையில் நபாா்டு வங்கி மூலம் 2021-22 ஆம் நிதியாண்டில் ரூ.22 ஆயிரத்து 967 கோடி வளன் சாா் கடன் வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளதாக ஆட்சியா் கு.ராசாமணி தெரிவித்துள்ளாா்.










