டிசம்பா் 31இல் இரவு 10 மணிக்கு மேல் மதுக்கூடங்கள் இயங்குவதற்குத் தடை
கோவையில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு டிசம்பா் 31ஆம் தேதி (வியாழக்கிழமை) இரவு 10 மணிக்கு மேல் மதுக்கூடங்கள் இயங்குவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக ஆட்சியா் கு.ராசாமணி தெரிவித்துள்ளாா்.










