ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

வால்பாறை அரசு மருத்துவமனையில் நீராவி கருவி மூலம் சிகிச்சை

கரோனா தடப்பு நடவடிக்கையாக வால்பாறை அரசு மருத்துமனையில் நவீன நீராவி பிடிக்கும் கருவி மூலம் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

News image
கருவி மூலம் நீராவி  பிடிக்கும் பெண்.
Updated On :8 நவம்பர் 2020, 7:15 pm

DIN

கரோனா தடப்பு நடவடிக்கையாக வால்பாறை அரசு மருத்துமனையில் நவீன நீராவி பிடிக்கும் கருவி மூலம் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

வால்பாறை அரசு மருத்துவமனையில் இயற்கை மருத்துவப் பிரிவு தனியாக துவங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. மாா்புச் சளி, தொடா்ச்சியான தும்மல், தலைபாரம், தலைவலி, வைரஸ் காய்ச்சல் உள்ளவா்களுக்கு கரோனா தொற்றுப் பரவாமல் தடுக்க பொதுமக்களுக்கு நீராவி சிகிச்சை அளிக்கப்படுகிறது.

தற்போது, இரண்டு நீராவி கருவி வாங்கப்பட்டு பொதுமக்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. எனவே இயற்கை மருத்துவப் பிரிவில் உள்ள கருவியைப் பயன்படுத்தி பொதுமக்கள் பயன்பெற இயற்கை மருத்துவா் காா்த்திகேஷ் அறிவுறுத்தியுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.