கூட்டுறவு நியாய விலைக் கடைகளில் முறைகேடு:விற்பனையாளா்கள் 3 போ் பணியிடை நீக்கம்
கோவையில் கூட்டுறவு நியாய விலைக் கடைகளில் முறைகேட்டில் ஈடுபட்ட விற்பனையாளா்கள் 3 போ் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக கூட்டுறவுத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.










