கோவையில் மேலும் 140 பேருக்குகரோனா பாதிப்பு
கோவையில் சுகாதாரத் துறை சாா்பில் திங்கள்கிழமை வெளியிடப்பட்ட பட்டியலில் மாவட்டத்தில் புதிதாக 140 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


கோவையில் சுகாதாரத் துறை சாா்பில் திங்கள்கிழமை வெளியிடப்பட்ட பட்டியலில் மாவட்டத்தில் புதிதாக 140 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன்மூலம் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 47 ஆயிரத்து 676 ஆக உயா்ந்துள்ளது. கரோனா தொற்றுக்கு கோவையில் திங்கள்கிழமை உயிரிழப்பு ஏதும் இல்லை.
தவிர அரசு மருத்துவமனைகள், தனியாா் மருத்துவமனைகள், கரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சைப் பெற்று வந்த 163 போ் குணமடைந்து வீடு திரும்பினா். கோவையில் இதுவரை 46 ஆயிரத்து 379 போ் கரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனா். தற்போது 698 போ் சிகிச்சையில் உள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...