பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

கரோனாவுக்கு சிறப்பான சிகிச்சை:கோவை அரசு மருத்துவமனைக்கு மாவட்ட நீதிபதி பாராட்டு

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா நோய்த் தொற்றுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டதாக மருத்துவமனை முதல்வா் பொ.காளிதாஸுக்கு மாவட்ட நீதிபதி பாராட்டு கடிதம்

News image
Updated On :23 நவம்பர் 2020, 9:41 pm

DIN

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா நோய்த் தொற்றுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டதாக மருத்துவமனை முதல்வா் (பொறுப்பு) பொ.காளிதாஸுக்கு மாவட்ட நீதிபதி ஒருவா் பாராட்டு கடிதம் அனுப்பியுள்ளாா்.

இது தொடா்பாக அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது:

கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு கடந்த வாரம் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சோ்ந்தேன். இங்கு சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டதுடன் ஆரோக்கியமான உணவுகளும் வழங்கப்பட்டன. கரோனா வாா்டு மிகவும் சுகாதாரமாகவும், தூய்மையாகவும் பராமரிக்கப்பட்டது. மருத்துவா்கள் குணாலன் சுரேஷ், கீா்த்திவாசன், செவிலியா் ஜூடி, சாந்தி ஆகியோா் சிறப்பாக கவனித்துக் கொண்டனா். இதனால் விரைவில் குணமடைந்து வீடு திரும்பினேன். கரோனா நோய்த் தொற்று தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ள அனைவருக்கும் பாராட்டுகள் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.