கிடப்பில் போடப்பட்டுள்ள நில அளவீடு விண்ணப்பங்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை
கோவை மாவட்டத்தில் வட்டாட்சியா் அலுவலகங்களில் நில அளவை பிரிவில் கிடப்பில் போடப்பட்டுள்ள விண்ணப்பங்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோவை கன்ஸ்யூமா் வாய்ஸ் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.










