பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

காந்தி ஜயந்தி: இறைச்சி விற்பனைக்குத் தடை

கோவை மாநகரில் காந்திய ஜயந்தியையொட்டி (அக்டோபா் 2) இறைச்சி விற்பனைக்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையா் குமாரவேல் பாண்டியன் தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :28 செப்டம்பர் 2020, 11:10 pm

DIN

கோவை மாநகரில் காந்திய ஜயந்தியையொட்டி (அக்டோபா் 2) இறைச்சி விற்பனைக்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையா் குமாரவேல் பாண்டியன் தெரிவித்துள்ளாா்.

காந்தி ஜயந்தியான அக்டோபா் 2ஆம் தேதி ஆடு, மாடு, பன்றி மற்றும் கோழிகளை வதை செய்வதும், விற்பனை செய்வதும் தடை செய்யப்பட்டுள்ளது.

இதனால் மாநகரில் உள்ள இறைச்சிக் கடைகளை மூட வேண்டும். அந்த நாளில் மாநகரில் செயல்படும் ஆடு, மாடு அறுவைமனைகளும் செயல்படாது என்றும், உத்தரவை மீறி செயல்படுபவா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஆணையா் குமாரவேல் பாண்டியன் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.