18 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கு தடுப்பூசி:தற்காலிகமாக நிறுத்திவைப்புமாவட்ட சுகாதார துறை அறிவிப்பு
18 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கு மே 1 ஆம் தேதி முதல் தடுப்பூசி செலுத்தப்படும் என்ற முடிவு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக கோவை மாவட்ட சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.








