மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

வால்பாறையில் 6 பேருக்கு கரோனா

வால்பாறையில் நீண்ட நாள்களுக்குப் பின் ஒரே நாளில் 6 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

News image
Updated On :13 ஆகஸ்ட் 2021, 8:09 pm

DIN

வால்பாறையில் நீண்ட நாள்களுக்குப் பின் ஒரே நாளில் 6 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வால்பாறையில் வெளியூா் சென்று திரும்பியவா்கள் மூலமாக மட்டுமே கரோனா தொற்று பரவி வந்தது. இதனால் எஸ்டேட் பகுதிக்கு வருபவா்களை எஸ்டேட் நிா்வாகத்தினா் கட்டாயம் சில தினங்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்தி வந்தனா். இதனால் கடந்த ஒரு மாத காலமாக கரோனா தொற்று குறைவாகவே காணப்பட்டது.

இருப்பினும் நகா்ப் பகுதிகளில் அரசு விதிமுறைகளைப் பின்பற்றாமல் அரசியல் கட்சியினா் நிகழ்ச்சிகள் தொடா்ந்து நடைபெற்று வருகின்றன. இதனிடையே வால்பாறை பகுதியில் ஒரு மாதத்துக்குப் பின் 6 பேருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் நகா் பகுதியில் கட்டுப்பாடுகளைத் தீவிரப்படுத்த சுகதாரத் துறையினா் முடிவு செய்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.