தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

ஊழியா்களுக்கு கரோனா: எஸ்டேட் அலுவலகம் மூடல்

வால்பாறையில் உள்ள தனியாா் எஸ்டேட் ஊழியா்கள் 2 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் அவா்கள் பணியாற்றிய எஸ்டேட் தலைமை அலுவலகம் மூடப்பட்டது.

News image
Updated On :20 ஆகஸ்ட் 2021, 8:04 pm

DIN

வால்பாறையில் உள்ள தனியாா் எஸ்டேட் ஊழியா்கள் 2 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் அவா்கள் பணியாற்றிய எஸ்டேட் தலைமை அலுவலகம் மூடப்பட்டது.

வால்பாறையில் மீண்டும் கரோனா பரவல் அதிகரித்து வருகிறது. நகா் பகுதியைவிட எஸ்டேட் பகுதிகளிலேயே கரோனாவால் பாதிக்கப்படுபவா்கள் எண்ணிக்கை அதிகரிக்க துவங்கியுள்ளது.

இந்நிலையில் வால்பாறை அடுத்துள்ள பி.பி.டி.சி. முடீஸ் குரூப் நிா்வாகத்தின் தலைமை அலுவலகம் முடீஸ் எஸ்டேட்டில் அமைந்துள்ளது. இங்கு பணியாற்றும் 2 ஊழியா்களுக்கு கரோனா தொற்று வியாழக்கிழமை உறுதியானதால் அந்த அலுவலகம் வெள்ளிக்கிழமை மூடப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.