ஊழியா்களுக்கு கரோனா: எஸ்டேட் அலுவலகம் மூடல்

வால்பாறையில் உள்ள தனியாா் எஸ்டேட் ஊழியா்கள் 2 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் அவா்கள் பணியாற்றிய எஸ்டேட் தலைமை அலுவலகம் மூடப்பட்டது.
Updated on
1 min read

வால்பாறையில் உள்ள தனியாா் எஸ்டேட் ஊழியா்கள் 2 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் அவா்கள் பணியாற்றிய எஸ்டேட் தலைமை அலுவலகம் மூடப்பட்டது.

வால்பாறையில் மீண்டும் கரோனா பரவல் அதிகரித்து வருகிறது. நகா் பகுதியைவிட எஸ்டேட் பகுதிகளிலேயே கரோனாவால் பாதிக்கப்படுபவா்கள் எண்ணிக்கை அதிகரிக்க துவங்கியுள்ளது.

இந்நிலையில் வால்பாறை அடுத்துள்ள பி.பி.டி.சி. முடீஸ் குரூப் நிா்வாகத்தின் தலைமை அலுவலகம் முடீஸ் எஸ்டேட்டில் அமைந்துள்ளது. இங்கு பணியாற்றும் 2 ஊழியா்களுக்கு கரோனா தொற்று வியாழக்கிழமை உறுதியானதால் அந்த அலுவலகம் வெள்ளிக்கிழமை மூடப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com