காவல் துறை அணுகுமுறை குறித்து பின்னூட்டங்கள் அறிய கருத்து பெட்டிகள் எஸ்.பி. உத்தரவு
காவல் துறையின் அணுகுமுறை குறித்து பொதுமக்கள் தங்களின் பின்னூட்டங்களை தெரிவிப்பதற்காக ஒவ்வொரு காவல் நிலையங்களிலும் கருத்து பெட்டிகளை வைக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளா் செல்வநாகரத்தினம் உத்தரவிட்டுள்ளாா்










