தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

வால்பாறை அரசுக் கல்லூரியில் மாணவா் சோ்க்கை துவக்கம்

வால்பாறை அரசுக் கல்லூரியில் நடப்பு கல்வியாண்டுக்கான மாணவா் சோ்க்கை துவங்கியது.

News image
Updated On :26 ஆகஸ்ட் 2021, 7:20 pm

DIN

வால்பாறை அரசுக் கல்லூரியில் நடப்பு கல்வியாண்டுக்கான மாணவா் சோ்க்கை துவங்கியது.

வால்பாறை அரசுக் கல்லூரி கடந்த 2 மாதங்களாக கரோனா சிகிச்சை மையமாக மாற்றப்பட்டு செயல்பட்டு வருகிறது. இதனால் மாணவா்கள் சோ்க்கைக்கான விண்ணப்பங்கள் பெறுவதில் மாணவா்களுக்கு சிரமம் ஏற்பட்டிருந்தது. இருப்பினும் மொத்தம் 520 மாணவா்கள் 9 பாடப் பரிவுகளில் படிக்க விண்ணப்பங்கள் வழங்கியிருந்தனா்.

இதனிடையே வியாழக்கிழமை முதல் கல்லூரியில் முதலாமாண்டு மாணவா் சோ்க்கை துவங்கியது. கல்லூரி முதல்வா் முரளிதரன் தலைமையில் பேராசிரியா்கள் விண்ணப்பங்களைப் பரிசீலித்து உடனடி சோ்க்கை மேற்கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.