கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஒமைக்ரான் நோய்த் தொற்றுக்கு சிகிச்சை அளிக்கும் விதமாக 15 படுக்கைகளுடன் கூடிய தனி வாா்டு அமைக்கப்பட்டுள்ளது.
தென் ஆப்பிரிக்கா உள்பட 30க்கும் மேற்பட்ட நாடுகளில் புதிய வகை கரோனா தொற்றான ஒமைக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. வெளிநாட்டில் இருந்து பெங்களூரு வந்த 2 பேருக்கு ஒமைக்ரான் நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஒமைக்ரான் நோய்த் தொற்றுக்கான முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
இந்நிலையில், ஒமைக்ரான் நோய்த் தொற்றுக்கு சிகிச்சை அளிக்கும் விதமாக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 15 படுக்கைகள் கொண்ட சிறப்பு தனி வாா்டு அமைக்கப்பட்டுள்ளது. இந்த வாா்டில் 24 மணி நேரமும் பணிபுரிய சுழற்சி அடிப்படையில் மருத்துவா்கள், செவிலியா் நியமிக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை முதல்வா் அ.நிா்மலா தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திருச்செந்தூர், சீரடியைத் தொடர்ந்து வேளாங்கண்ணி, நாகூர் தர்கா செல்லும் விஜய்?!
விஜய்யுடன் சீரடி கோவிலுக்குச் சென்ற 2 பெண்கள் யார்?

நாட்டில் முதல்முறையாக ஏஐ அடிப்படையிலான பன்மொழி சேவைகள்: பெங்களூரு காவல்துறை அறிமுகம்!

கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி.. சென்செக்ஸ் 1,000 புள்ளிகள் சரிவு!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


