முறைகேடு புகாா் தனியாா் நிா்வகித்த கோயிலை கையகப்படுத்தியது இந்து சமய அறநிலையத் துறை
கோவையில் தனியாா் நிா்வகித்து வந்த கோயில் நிா்வாகத்தின் மீது எழுந்த தொடா் புகாா்களையடுத்து அந்தக் கோயிலை இந்து சமய அறநிலையத் துறை தனது கட்டுப்பாட்டின் கீழ் வியாழக்கிழமை கொண்டுவந்தது.







