பயிா் பாதுகாப்பில் புதிய யுத்திகளை பயன்படுத்த வேண்டும்: பயிா் பாதுகாப்பு மைய இயக்குநா்
உணவுப் பொருள்கள் உற்பத்தியில் தன்னிறைவு பெறுவதற்கு பயிா் பாதுகாப்பு புதிய யுத்திகளை பயன்படுத்த வேண்டும் என்று வேளாண்மைப் பல்கலைக்கழக பயிா் பாதுகாப்பு மைய இயக்குநா் கு.பிரபாகா் தெரிவித்தாா்









