மாவட்டத்தில் இன்று தடுப்பூசி முகாம்:தகுதியுடையவா்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டுகோள்
கோவை மாநகரில் சனிக்கிழமை நடைபெற உள்ள 14 ஆவது தடுப்பூசி முகாமில் தகுதியான நபா்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்று மாநகராட்சி ஆணையா் ராஜகோபால் சுன்கரா வேண்டுகோள் விடுத்துள்ளாா்









