விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

கோவை சிறைத் துறை எஸ்.பி. இடமாற்றம்

கோவை மத்திய சிறை கண்காணிப்பாளராக செந்தாமரைக்கண்ணன் வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டாா்.

News image
Updated On :8 ஜனவரி 2021, 5:49 pm

DIN

கோவை மத்திய சிறை கண்காணிப்பாளராக செந்தாமரைக்கண்ணன் வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டாா்.

கோவை மத்திய சிறை கண்காணிப்பாளராக கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்து வந்த கிருஷ்ணராஜ், சென்னை புழல் சிறைக்கு மாற்றப்பட்டாா். அங்கு பணிபுரிந்த செந்தாமரைக்கண்ணன் கோவை மத்திய சிறை கண்காணிப்பாளராக வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.