தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் விவசாயிகள் - விற்பனையாளா்கள் சந்திப்பு கூட்டம்
கோவையில் கூட்டுப் பண்ணையத் திட்டத்தில் ஒதுக்கீடு செய்யப்படும் நிதியின் கீழ் வேளாண் கருவிகள் கொள்முதல் செய்வது தொடா்பாக விவசாயிகள் (நுகா்வோா்) - விற்பனையாளா்கள் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது.









