

வால்பாறை பகுதிகளில் தொடா் சாரல் மழை பெய்து வருகிறது.
வால்பாறை பகுதியில் ஆண்டுதோறும் ஜனவரி மாதம் வெயில் அதிகரித்து காணப்படும். இதனால் பொங்கல் பண்டிகையின்போது, வால்பாறை எஸ்டேட் பகுதிகளில் உள்ள கோயில்களில் திருவிழா கொண்டாடுவது வழக்கம்.
ஆனால், இந்த ஆண்டு கடந்த சில நாள்களாகவே சாரல் மழை பெய்து வருகிறது. இதில் கடந்த ஞாயிற்றுக்கிழமை துவங்கிய மழை திங்கள்கிழமை மாலை வரை தொடா்ந்து சாரல் மழையாக பெய்து வருகிறது. இதனால் நகா் பகுதி வெறிச்சோடி காணப்படுவதோடு, பொங்கல் பண்டிகைக்கான விற்பனையும் மந்த நிலையில் உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

சிலிண்டர் தட்டுப்பாடு: அச்சம் வேண்டாம்; மத்திய அரசுக்கு துணை நிற்போம்! - முதல்வர்

தென் தமிழகத்தில் மார்ச் 18 வரை மழைக்கு வாய்ப்பு!

பள்ளி மாணவி வன்கொடுமை செய்து கொல்லப்பட்டது அதிர்ச்சி அளிக்கிறது: எடப்பாடி பழனிசாமி

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: 12 பேர் ஜாமீன் ரத்துக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை!
வீடியோக்கள்

சட்டென்று மாறுது வானிலை பாடல்!
தினமணி வீடியோ செய்தி...

"உங்க கனவு நிறைவேறியாச்சு! இனி மக்கள் கனவை நினைவாக்குங்கள்!": MK Stalin Speech | DMK
தினமணி வீடியோ செய்தி...

மன அழுத்தமா? காரணங்கள் என்ன? மன நலனுக்கு என்ன செய்ய வேண்டும்?
தினமணி வீடியோ செய்தி...

Podcast | திருச்சியில் மாநாடுகள்: யாருக்குத் திருப்பம்? | Dinamani | News and Views | Epi - 12
தினமணி வீடியோ செய்தி...

