தில்லியில் இருந்து கோவைக்கு ரூ.1.15 கோடி மதிப்பிலான போதைப் பொருள் கடத்தல்: நைஜீரிய இளைஞா் கைது
தில்லியில் இருந்து கோவைக்கு ரயில் மூலம் ரூ.1.15 கோடி மதிப்புள்ள போதைப் பொருளைக் கடத்தி வந்த நைஜீரிய நாட்டு இளைஞரை மத்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் திங்கள்கிழமை கைது செய்தனா்.
எக்வின் கிங்ஸ்லி.








