முடிக்கப்பட்ட பணிகளுக்கு தொகை வழங்கும் கோப்புகளை நிறுத்தி வைத்திருக்கிறாா்
நிறைவேற்றப்பட்ட திட்டப் பணிகளுக்கு தொகை வழங்குவதற்கான கோப்புகளில் கையெழுத்திடாமல் ஆணையா் அவற்றை நிறுத்தி வைத்திருப்பதாக கோவை மாநகராட்சி ஒப்பந்ததாரா்கள் சங்கம் (சிசிசிஏ) புகாா்








