ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஆக்சிஜன் இணைப்புகளுடன் கூடிய 50 படுக்கைகள்: 3ஆவது அலையை சமாளிக்க சுகாதாரத் துறையினா் ஏற்பாடு
கோவையில் அனைத்து வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் 50 படுக்கைகளுக்கு ஆக்சிஜன் இணைப்புகள் வழங்கும் பணிகள் நடைபெற்று வருவதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.








