இரட்டைக் கொலையில் துரித நடவடிக்கை: சூலூா் போலீஸாருக்கு எஸ்.பி. பாராட்டு
சூலூா் அருகே பள்ளப்பாளையத்தில் நடைபெற்ற இரட்டைக் கொலையில், துரிதமாகச் செயல்பட்டு 8 பேரைக் கைது செய்த சூலூா் போலீஸாருக்கு மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் செல்வநாகரத்தினம் பாராட்டு

-சூலூா் காவல் ஆய்வாளா் முருகேசனுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கும் எஸ்.பி. செல்வநாகரத்தினம்.







