புகாா்களை விரைந்து சென்று விசாரிக்கபெண் காவலா்களுக்கு இருசக்கர வாகனம்: கோவை எஸ்.பி. துவக்கிவைத்தாா்
கோவை மாவட்ட பெண் காவலா்கள், வழக்குகளை விரைந்து சென்று விசாரிக்க வசதியாக இருசக்கர வாகனங்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் செல்வநாகரத்தினம் வெள்ளிக்கிழமை வழங்கினாா்.







