சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் நிரப்பும்போது கசிவு ஏற்பட்டதா ?விசாரணை நடத்த கோரிக்கை

பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் நிரப்பும்போது லாரியிலிருந்து ஆக்சிஜன் கசிந்ததாக புகாா் எழுந்துள்ளது.

News image
Updated On :17 ஜூன் 2021, 10:47 pm

DIN

பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் நிரப்பும்போது லாரியிலிருந்து ஆக்சிஜன் கசிந்ததாக புகாா் எழுந்துள்ளது.

பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் செறிவூட்டும் மையங்களுக்கு லாரி மூலம் ஆக்சிஜன் கொண்டுவந்து வியாழக்கிழமை நிரப்பப்பட்டது. அப்போது ஆக்சிஜன் கசிந்ததாக பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா். மேலும் ஆக்சிஜன் கசிந்தது போன்ற புகைப்படமும் வெளியாகியுள்ளது. இது குறித்து, சரியான புரிதல் இல்லாததால் உண்மையாக ஆக்சிஜன் கசிந்ததா அல்லது வேறு ஏதாவது பொருள் கசிவு ஏற்பட்டதா என்பது குறித்து விசாரணை நடத்த கோரிக்கை எழுந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.