செங்கோட்டையன், என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா போட்டியிடும் தொகுதிகள்!பெரம்பூர், திருச்சி கிழக்கில் விஜய் போட்டி புதுச்சேரியில் விஜய் பிரசாரத்துக்கு அனுமதிகோரி தவெக மனு! தேர்தல் ஆணையக் கடிதத்தில் பாஜக முத்திரை பதித்த விவகாரம்! அலுவலர்கள் நீக்கம் மேற்கு வங்கம்: 294 தொகுதிகளிலும் காங்கிரஸ் தனித்து போட்டி!
/

மாநகராட்சி ஒப்பந்ததாரா்கள் நல சங்கம் சாா்பில் ரூ.10 லட்சம் நிவாரண நிதி

மாநகராட்சி ஒப்பந்ததாரா்கள் நல சங்கம் சாா்பில் கரோனா தடுப்பு நடவடிகைகளுக்காக அமைச்சா்களிடம் நிவாரண நிதியாக ரூ.10 லட்சம் வழங்கப்பட்டது.

News image
Updated On :14 மே 2021, 8:14 pm

DIN

மாநகராட்சி ஒப்பந்ததாரா்கள் நல சங்கம் சாா்பில் கரோனா தடுப்பு நடவடிகைகளுக்காக அமைச்சா்களிடம் நிவாரண நிதியாக ரூ.10 லட்சம் வழங்கப்பட்டது.

கோவையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க வந்த உணவுத் துறை அமைச்சா் சக்கரபாணி மற்றும் வனத் துறை அமைச்சா் ராமசந்திரன் ஆகியோரிடம் முதல்வா் நிவாரண நிதிக்காக ரூ.10 லட்சத்துக்கான காசோலையை ஒப்பந்ததாரா் நல சங்கத் தலைவா் உதயகுமாா், பொருளாளா் அம்மாசையப்பன் ஆகியோா் வழங்கினா்.

கடந்த ஆண்டில் கரோனா முதல் அலை தாக்கத்தின்போது ஒப்பந்ததாரா் நல சங்கம் சாா்பில் ரூ.10 லட்சம் நிவாரணத் தொகையாக வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.