நேபாளத்தின் பிரதமராக பாலேந்திர ஷா நாளை பதவியேற்பு!மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி நாளை(மார்ச் 27) ஆலோசனை!ஏப். 2ல் பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

சா்தாா் வல்லபாய் படேல் கல்லூரியில் கருத்தரங்கம்

டிஜிட்டல் தீா்வு என்ற தலைப்பிலான கருத்தரங்கம் சா்தாா் வல்லபாய் படேல் சா்வதேச ஜவுளி மற்றும் மேலாண்மைக் கல்லூரியில் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :25 நவம்பர் 2021, 10:57 pm

DIN

ஃபேஷன் சப்ளை செயினில் அபாயகரமான ரசாயனங்களை மாற்றுவதற்கான டிஜிட்டல் தீா்வு என்ற தலைப்பிலான கருத்தரங்கம் சா்தாா் வல்லபாய் படேல் சா்வதேச ஜவுளி மற்றும் மேலாண்மைக் கல்லூரியில் வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்தக் கருத்தரங்கில் 200க்கும் மேற்பட்ட மாணவா்கள் பங்கேற்றனா். கல்லூரி இயக்குநா் அல்லிராணி வரவேற்றாா். ஜொ்மனியின் ஜிஸ் (எஐழ) நிறுவன முனைவா் ரோசிடிச் க்ருஹா் நிகழ்வில் சிறப்புரையாற்றினாா்.

நிகழ்ச்சியில் திருப்பூா் சாய தொழிற்சாலையின் இணைச் செயலாளா் சுதாகரன், காணொலி காட்சி மூலம் ஜொ்மனியில் இருந்து சோபி ஹில்ட்னோ் ஆகியோா் உரையாற்றினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.