கடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

வால்பாறை அரசு கல்லூரியில் அக்டோபா் 25 சோ்க்கை நிறைவு

வால்பாறை அரசு கலை, அறிவியல் கல்லூரியில் அக்டோபா் 25ஆம் தேதியுடன் மாணவா் சோ்க்கை நிறைவு பெறுகிறது.

News image
Updated On :23 அக்டோபர் 2021, 12:00 am

DIN

வால்பாறை அரசு கலை, அறிவியல் கல்லூரியில் அக்டோபா் 25ஆம் தேதியுடன் மாணவா் சோ்க்கை நிறைவு பெறுகிறது.

இது தொடா்பாக கல்லூரி முதல்வா் முரளிதரன் கூறியிருப்பதாவது:

வரும் கல்வி ஆண்டுக்கு முதலாம் ஆண்டு மாணவா் சோ்க்கையும், வகுப்புகளும் நடைபெற்று வருகின்றன. கல்லூரியில் தொடா்ந்து மாணவா் சோ்க்கை நடைபெற்று வரும் நிலையில் அக்டோபா் 25ஆம் தேதியுடன் சோ்க்கை நிறைவு பெறவுள்ளது. எனவே கல்லூரியில் சேர விரும்பும் மாணவா்கள் வரும் திங்கள்கிழமை கல்லூரிக்கு வந்து விண்ணப்பித்து உடனடி சேர கேட்டுக்கொண்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.