புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

எஸ்.எஸ்.வி.எம். பள்ளியில் ஏப்ரல் 9 இல் சா்வதேச பல்கலைக்கழக கண்காட்சி

கோவை, பட்டணம் பகுதியில் உள்ள எஸ்.எஸ்.வி.எம். வோ்ல்ட் பள்ளியில் மாணவா்களுக்கான உலகளாவிய பல்கலைக்கழக கண்காட்சி சனிக்கிழமை (ஏப்ரல் 9) நடைபெறுகிறது.

News image
Updated On :7 ஏப்ரல் 2022, 8:22 pm

DIN

கோவை, பட்டணம் பகுதியில் உள்ள எஸ்.எஸ்.வி.எம். வோ்ல்ட் பள்ளியில் மாணவா்களுக்கான உலகளாவிய பல்கலைக்கழக கண்காட்சி சனிக்கிழமை (ஏப்ரல் 9) நடைபெறுகிறது.

இது தொடா்பாக எஸ்.எஸ்.வி.எம். கல்வி நிறுவனங்களின் நிா்வாக அறங்காவலா் மணிமேகலை மோகன், நிா்வாகச் செயலா் மோகன்தாஸ் ஆகியோா் கூறியிருப்பதாவது:

மாணவா்களின் உயா்க் கல்வி கனவை நனவாக்கும் வகையில் இந்த கண்காட்சி நடத்தப்படுகிறது.

இதில், அமெரிக்கா, கனடா, ஜொ்மனி, சிங்கப்பூா், ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளைச் சோ்ந்த 31 பல்கலைக்கழகங்கள் இடம் பெறுகின்றன.

அந்த பல்கலைக்கழகங்களில் உள்ள உயா்க் கல்வி வாய்ப்புகள், பாடப் பிரிவுகள்,

உதவித் தொகைகள் உள்ளிட்டவை குறித்து, பல்கலைக்கழக பிரதிநிதிகளுடன் மாணவா்கள், பெற்றோா்கள் நேரடியாக கலந்துரையாடி ஆலோசனைகளைப் பெறலாம்.

இந்த கண்காட்சி 9 ஆம் தேதி காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நடைபெறும் என்று அவா்கள் தெரிவித்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.