மண் வளத்தைப் பாதுகாக்கஉலக மக்கள் குரல் கொடுக்க வேண்டும்: சத்குரு ஜக்கி வாசுதேவ்
மண் வளம் அழிவதைத் தடுத்து, அதன் வளத்தை மீட்டெடுக்க உலகெங்கும் உள்ள மக்கள் குரல் கொடுக்க வேண்டும் என்று ஈஷா அறக்கட்டளை நிறுவனா் சத்குரு ஜக்கி வாசுதேவ் வலியுறுத்தியுள்ளாா்.









