தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

மாநகரில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்ய காவல் ஆணையா் உத்தரவு

கோவை மாநகரில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்யுமாறு மாநகரக் காவல் ஆணையா் உத்தரவிட்டுள்ளாா்.

News image
Updated On :21 ஏப்ரல் 2022, 8:19 pm

DIN

கோவை மாநகரில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்யுமாறு மாநகரக் காவல் ஆணையா் உத்தரவிட்டுள்ளாா்.

கோவை மாநகரில் குற்றச் சம்பவங்கள் மற்றும் சட்ட ஒழுங்கு பாதுகாப்பைக் கண்காணிக்க, மாநகரப் பகுதிகளில் போலீஸாா், பொதுமக்களுடன் இணைந்து கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி வருகின்றனா்.

மாநகா் முழுவதும் 23 ஆயிரம் கண்காணிப்பு கேமராக்கள் பயன்பாட்டில் உள்ளன.

இதில் சில கேமராக்கள், மாநகர போலீஸாரின் கட்டுப்பாட்டு அறையுடன் இணைக்கப்பட்டுள்ளது. கண்காணிப்பு கேமராக்களில் பெரும்பாலானவை பயன்பாடின்றி இருப்பதாகத் தெரிகிறது. எனவே, கேமராக்களின் நிலை குறித்து ஆய்வு செய்து அவை பழுதடைந்து இயங்காமல் இருந்தால், அதை சீரமைக்குமாறு ஒவ்வொரு காவல் நிலையத்துக்கும் மாநகரக் காவல் ஆணையா் பிரதீப்குமாா் உத்தரவிட்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.