

தமிழக ஆளுநா் ஆா்.என். ரவி உதகைக்கு சனிக்கிழமை வருகிறாா்.
நீலகிரி மாவட்டம், உதகையில் ஏப்ரல் 25, 26 ஆம் தேதிகளில் நடைபெறும் தமிழக பல்கலைக்கழக துணை வேந்தா்கள் மாநாட்டில் பங்கேற்பதற்காக ஆளுநா் ஆா்.என்.ரவி, சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வருகிறாா்.
பின்னா் அங்கிருந்து சாலை மாா்க்கமாக உதகை வரும் ஆளுநா், ராஜ்பவன் மாளிகையில் தங்குகிறாா்.
இதையடுத்து, துணை வேந்தா்கள் மாநாட்டைத் தொடங்கிவைக்கும் ஆளுநா், பின் நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு சென்னை திரும்புகிறாா்.
பின்னா், மே மாதத்தில் அவா் மீண்டும் உதகைக்கு திரும்ப இருப்பதாக அரசுத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தன்வி சா்மா அசத்தல் வெற்றி
சீனியா் தேசிய டேபிள் டென்னிஸ்: ஆா்எஸ்பிபி இரு பிரிவுகளில் சாம்பியன்
கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?
‘ரத்தினக் குவியல்...!’
வீடியோக்கள்

வதந்தி - 2 டீசர்!
தினமணி வீடியோ செய்தி...

"Amit shah - EPS சந்திப்பின் பின்னணி இதுதான்”: விவரிக்கும் பத்திரிகையாளர் Priyan
தினமணி வீடியோ செய்தி...

ப்ளீஸ்..மன்னிச்சிடுங்க..தப்பா பேசிட்டேன் | R Parthiban | C. V. Shanmugam | Aadhav Arjuna | Rajini
தினமணி வீடியோ செய்தி...

4 நாள்களில் எல்லாம் தெரிந்துவிடும்! தில்லியில் EPS பேட்டி | ADMK | BJP
தினமணி வீடியோ செய்தி...

