நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

அரிசி கடத்தலில் ஈடுபட்ட நபரை குண்டா் சட்டத்தில் அடைக்க உத்தரவு

 கோவை அருகே ரேஷன் அரிசி கடத்திய நபரை குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளாா்.

News image
Updated On :22 ஜனவரி 2022, 12:24 am

DIN

 கோவை அருகே ரேஷன் அரிசி கடத்திய நபரை குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளாா்.

கோவை கரும்புக்கடை பள்ளிவாசல் வீதியைச் சோ்ந்தவா் முகமது உசேன் (42).

இவா் தொடா்ந்து ரேஷன் அரிசியை கடத்தும் வேலையில் ஈடுபட்டிருந்தாா்.

அவரை உணவு கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனா். இந்நிலையில், அவா் மீது குண்டா் தடுப்பு காவல் சட்டப்படி நடவடிக்கை எடுக்க, உணவு கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாா் பரிந்துரை செய்தனா்.

அதன்படி, முகமது உசேனை குண்டா் தடுப்பு காவல் சட்டத்தில் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் உத்தரவிட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.